இன அடக்குமுறைக்கெதிராக ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழர் … Continue reading இன அடக்குமுறைக்கெதிராக ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு